Monday, December 7, 2009
படம் மாஸ்கோவின் காவேரி
Cast : Harshvardhan, Rahul Ravindran, Samantha
Music : S S Thaman
Producer : Aascar Ravichandran
Director : Ravi Verman
Lyrics : Vairamuthu
Nee Ondrum - Naveen, Rahul Nambiar
nee ondrum azhagi illai
aanaal
enakku unnai pOl inoruththi azhagi illai
nee ondrum veLLai illai
aanaal
enakku unnai pOl kaN koosum vaNNam illai
nee ondrum uyaram illai
aanaal
unnai aNNaanthu paarththa thalai thaazhavillai
naan thoongaamal irunthathillai
aanaal peNNae
october aezhu muthal thoongavillai
nee ondrum azhagi illai
aanaal
enakku unnai pOl inoruththi azhag illai
nee ondrum veLLai illai
aanaal
enakku unnai pOl kaN koosum vaNNam illai
nee ondrum
uyaram illai
aanaal
unnai aNNaanthu paarththa thalai thaazhavillai
naan
thoongaamal irunthathillai
aanaal peNNae
october aezhu muthal
thoongavillai
vanthathadi
vanthathadi
vanthathadi
kaathal
sinthuthadi
sinthuthadi
sinthuthadi
jeevan
vanthathadi
vanthathadi
vanthathadi
kaathal
sinthuthadi
sinthuthadi
sinthuthadi
jeevan
nee ondrum azhagi illai
aanaal
enakku unnai pOl inoruththi azhag illai
nee ondrum veLLai illai
aanaal
enakku unnai pOl kaN koosum vaNNam illai
(vocalising)
kaNNai parikkuthadi
kaNNai parikkuthadi
niththam oru millimeter vaLargindra azhagu
nenjai thuLaikkuthadi
nenjai thuLaikkuthadi
moodi ittu vaiththaalum mottugindra nilavu
un jananam
enthan maarbu thuLaikka
mounam enthan
muthugu thuLaikka
engaNam engaNam
vaazhuvathu
innum eththanai muraithaan
saaguvathu
nilavi thindru
amutham kudikkum
anubavamthaanae kaathal
illai neruppai thindru
thaNNeer kudikkum
anubavamthaana kaathal
kaathal kaathal
vanthathadi
vanthathadi
vanthathadi
kaathal
sinthuthadi
sinthuthadi
sinthuthadi
jeevan
nee ondrum azhagi illai
lemme walk-a walk-a
with you tonight
aah
wanna share my love
aah haa haan
be ah be ah be with you
aah haa
lemme sing to oh my love
oh my saara
rabba rabba
yeah yeah yeah yeah
nee ondrum azhagi illai
aah haan
aah haan
oh maye yeah he yeah
oh maye yeah he yeah
uLLam karuguthadi
uLLam karuguthadi
unnudaiya bimbangaL kaN maraiyum pozhuthu
thollai peruguthadi
thollai peruguthadi
yeah yeah
thuppatta sila samaiyam thozhil marakkum pOthu
aayiram sorkkaL
nenju pirakka
ovvoru sollaai
uthadu erikka
en manam en manam
paesuvathu
nam idaiveLi
eppadi theeruvathu
nilavi thindru
amutham kudikkum
anubavamthaanae kaathal
illai neruppai thindru
thaNNeer kudikkum
anubavamthaana kaathal
kaathal kaathal
vanthathadi
vanthathadi
vanthathadi
kaathal
sinthuthadi
sinthuthadi
sinthuthadi
jeevan
nee ondrum azhagi illai
aanaal
enakku unnai pOl inoruththi azhagi illai
nee ondrum veLLai illai
aanaal
enakku unnai pOl kaN koosum vaNNam illai
Thursday, November 5, 2009
Ragala Kaara Maaman.mp3
ஓடிபோலாமா
ரகளகார மாமன் - இமான்
Film Name - Odipolama
Direction :Kanmani
Music : D Imman
Producer :V Bharani
Lyrics – Snegan
Monday, November 2, 2009
பென்னி தயாள் பாடல்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பென்னி தயாள்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்
டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா
அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட
டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா
நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்
டமக் டமக் டமக் டமக்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா
எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்
உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீழே
வாசலில் நாங்கள் நடுவிலே
தோளின் மேலே ஏ வானம் இல்லை
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா
அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட
மாஸ்கோவின் காவேரி - இன்பா
| Movie Name (2009) | : | Moskovin Kaveri மாஸ்கோவின் காவேரி |
| Actor | : | Harshvardhan, Rahul Ravindran |
| Actress | : | Samantha |
| Music Director | : | Thaman S |
| Male Singer | : | Naveen, Rahul Nambiar |
| Movie Director | : | Ravi Verman |
Sunday, November 1, 2009
சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: பென்னி தயால்
இது பற்றிப் பாயும் பாமாலை
செவி சேர்த்துச் செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை
சொல்லச் சொல்லில்லை சொல்லில்லை
தேநீரில் சிநேகிதம்
தீராத பேச்சுகள்
பின்சீட்டீல் மின்மினி
எப்போதும் சுகம் சுகம் புவியினிலே
காலேஜில் ஏஞ்சல்கள்
கண்ணாலே தூண்டல்கள்
காலண்டர் பேபிகள்
கொண்டாடு இளமையின் விழிகளிலே
வயசு வயசு பறக்கற வயசு
மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும் என்றென்றும்
பொய் பேசா தோழமை
தோள் சாயும் காதலி
நீங்காத செளந்தர்யம்
சந்தோஷம் தரும் தரும் நினைக்கையிலே
நெல் மீது முன்பனி
நில்லாத மேகங்கள்
நீர்வீழ்ச்சி கானங்கள்
எந்நாளும் இனிமைகள் இயற்கையிலே
(வயசு வயசு)
இசை: GV பிரகாஷ், விஜய் அந்தோணி
பாடியவர்கள்: பென்னி தயால், MK பாலாஜி, ஜானகி ஐயர்
பாடல்: நா. முத்துக்குமார்
எங்கே போவேனோ
நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ
என் இதயத்தை வாங்கி விட்டாய்
எங்கே போவேனோ
என் கண்ணை கீறி விட்டாய்
எங்கே போவேனோ
என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்
என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி
(எங்கே போவேனோ..)
தீராது வானின் வழி
எதிர்க்காற்றில் போகும் கிளி
இறை தேடி வாடும் வலி
கூடென்று காட்டும் விழி
பந்தாடுதே என்னை வாழ்தலின் நியாயங்கள்
சம்பாரித்தே தீருமோ
துணை போலத்தானா
பெண்கள் வீசிடும் வார்த்தையும்
வழிகின்றதே துக்கம் தான்
நீ என்னை நீங்கிவிட்டாய்
(எங்கே போவேனோ..)
தெய்வங்கள் இங்கே இல்லை
இருந்தாலும் இரக்கம் இல்லை
கழுத்தோடு கல்லை கட்டி
கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே எங்கும்
இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது
என் சூழ்நிலை கொல்லுதே
நீ என்னை நீங்கிவிட்டாய்
(எங்கே போவேனோ..)
பென்னி தயால் பாடல்கள்
படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: பென்னி தயால்
ஆனதென்ன ஆவதென்ன
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன சொல்வதென்ன
உன்னிடம் கேட்டு நின்றேன்
உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல் இதுவோ
ஏதுமில்லா என் நினைவில் என்னென்னவோ நடக்க
யாருமில்லா என் மனதில் சாரலும் அடிக்க
நேற்று காதல் இல்லை
என் நென்சில் நீயும் இல்லை
இன்று ஏன் மாறினேன்
காதல் இதுவோ
பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா
நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்ன என்கிறாய்
எல்லை இல்லா வானம் என்று
என்னை நினைத்திருந்தேன்
உள்ளம் கையால் மூடி கொண்டாய்
மிச்சம் இன்றி கரைந்தேன்
என்னை நீ வாங்கினாய்
எனக்கு தெரியாமலே
உன்னில் நான் மூழ்கினேன்
காதல் இதுவோ
(ஆனதென்ன..)
படம்: அயன்
பாடல்: ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
ஆண்:
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்:
என் கையில் வளைந்த என் மீது மிதந்த
மாலையில் நடக்கின்ற நினைவு நீ
ஆண்:
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகிலே
பெண்:
ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே
ஆண்:
இதழ் பூவென்றால் அதில்
தேன் எங்கே இங்கு பூவேதான்
தேன் தேன் தேன் தேன் தேன்
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்:
இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு இரசித்தேன்
ஆண்:
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே
பெண்:
சுடும் பூங்காற்றே சுட்டுப் போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய்
ஆண்:
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
